Monthly Archives: May 2015

சமூகத்தொண்டில் கொங்கு வெள்ளாள பெண்டிர்

கோயில் பெண்டிர்:-    தமிழ் சமூகவரலாற்றில் பதியிலார் பெண்களின் இருப்பு குறித்தும் பேசப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாதவர் என்பதான அர்த்தத்தில் செயல்படும் இச்சொல்லின் அடிப்படையை மூன்றுவிதமாக பகுத்துப் பார்க்கலாம்.சங்க இலக்கியங்களில் இடம்பெறும் விறலியர்/கணிகையர் எனப்படுபவர் திருமணம் என்கிற நிறுவன வரம்பிற்கு வெளியே ஆடல் கலையிலும், பாடல்மரபிலும் சிறப்புப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இரண்டாவது வகையினர் காமக்கிழத்தியர் எனப்படுபவர் … Continue reading

Posted in "Are a maid servant and' a wife, ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்துவதே திருமாலின் ராமவதாரம், கவுண்டர், கூட்டம், கொங்கு, கொங்கு தாசி, கொங்கு மண்டலசதகம், கொங்கு வெள்ளாளர், கொங்குதாசி, கொங்குவெள்ளாளன், சாமிபுள்ளை, சூத்திரவெள்ளாளன், செல்லன் குலம், தீரன்சின்னமலை, பள்ளி, வன்னிய கவுண்டர், வன்னியர்வரலாறு, வேளிர் | Tagged , , , , | 5 Comments