Monthly Archives: May 2015
சமூகத்தொண்டில் கொங்கு வெள்ளாள பெண்டிர்
கோயில் பெண்டிர்:- தமிழ் சமூகவரலாற்றில் பதியிலார் பெண்களின் இருப்பு குறித்தும் பேசப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாதவர் என்பதான அர்த்தத்தில் செயல்படும் இச்சொல்லின் அடிப்படையை மூன்றுவிதமாக பகுத்துப் பார்க்கலாம்.சங்க இலக்கியங்களில் இடம்பெறும் விறலியர்/கணிகையர் எனப்படுபவர் திருமணம் என்கிற நிறுவன வரம்பிற்கு வெளியே ஆடல் கலையிலும், பாடல்மரபிலும் சிறப்புப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இரண்டாவது வகையினர் காமக்கிழத்தியர் எனப்படுபவர் … Continue reading
Posted in "Are a maid servant and' a wife, ஒருவனுக்கு ஒருத்தி என்பதை வலியுறுத்துவதே திருமாலின் ராமவதாரம், கவுண்டர், கூட்டம், கொங்கு, கொங்கு தாசி, கொங்கு மண்டலசதகம், கொங்கு வெள்ளாளர், கொங்குதாசி, கொங்குவெள்ளாளன், சாமிபுள்ளை, சூத்திரவெள்ளாளன், செல்லன் குலம், தீரன்சின்னமலை, பள்ளி, வன்னிய கவுண்டர், வன்னியர்வரலாறு, வேளிர்
Tagged கொங்குகூட்டம், கொங்குவெள்ளாள சூத்திரன், தீரன் சின்னமலை, வன்னியர் வரலாறு, realvanniyarvaralaaru
5 Comments